Friday, 28 August 2015

காயலில் நடைபெற்ற அகமும் புறமும் மற்றும் குழந்தை மனசு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் சிறப்பு அகமும் புறமும் மற்றும் குழந்தை மனசு நிகழ்ச்சி 11.08.2015 அன்று நடைபெற்றது. ஹூஸைன் பாஷா கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார், இறுதியில்; ஆண்-பெண் புரிதல் மற்றும் குழந்தை வளர்ப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிகழ்ச்சியை தமாம் காயல் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 400-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.














No comments:

Post a Comment