Sunday, 30 August 2015

லேனா தமிழ்வாணன் அவர்களுடன் சந்திப்பு

15.08.2015 அன்று சேலத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் லேனா தமிழ்வாணன் அவர்களை சந்தித்து உணர்வாய் உன்னை புத்தகத்தை ஹூஸைன் பாஷா வழங்கினார். வாசகன் பதிப்பகத்தின் பதிப்பாளர் ஏகலைவன் அவர்கள் உடன் இருந்தார்.


சசிபெருமாள் குடும்பத்தினருடன் சந்திப்பு

14.08.2015 அன்று தியாகி சசிபெருமாள் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.


Friday, 28 August 2015

சமாதானக் கலை விழா 2015 - வீடியோ












காயலில் நடைபெற்ற அகமும் புறமும் மற்றும் குழந்தை மனசு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் சிறப்பு அகமும் புறமும் மற்றும் குழந்தை மனசு நிகழ்ச்சி 11.08.2015 அன்று நடைபெற்றது. ஹூஸைன் பாஷா கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார், இறுதியில்; ஆண்-பெண் புரிதல் மற்றும் குழந்தை வளர்ப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிகழ்ச்சியை தமாம் காயல் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 400-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.














அர்ரஹ்மானியா பள்ளியில் ஆசிரியர்கள் கூட்டம்

21.08.2015 அன்று மதியம் கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா பள்ளி ஆசிரிய-ஆசிரிரைகள்  பங்கேற்ற சிறப்பு கூட்டம் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான காரணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவர் முஹம்மது சுலைமான், துணைத்தலைவர் சாதிக் பாஷா, செயலாளர் லத்தீப், தாளாளர் முஹம்மது மதார்ஷா, கௌரவ ஆலோசகர் ஹூஸைன் பாஷா ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். 





அர்ரஹ்மானியா பள்ளியில் அறங்காவலர்கள் கூட்டம்

21.08.2015 அன்று காலை கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா அறக்கட்டளை அறங்காவலர்கள் கூட்டம் அர்ரஹ்மானியா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.





Motivational Speech at SCAS Campus

Hussain Basha delivered a motivational speech at SCAS Campus in Mohanur on 15.08.2015. 














Thursday, 27 August 2015

Guest Lecture at Paavai Engineering College

Hussain Basha delivered a guest lecture on Self Confidence & Time Management at Paavai Engineering College, Namakkal on 14.08.2015 for MBA Students.