Sunday, 30 August 2015
Friday, 28 August 2015
காயலில் நடைபெற்ற அகமும் புறமும் மற்றும் குழந்தை மனசு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் சிறப்பு அகமும் புறமும் மற்றும் குழந்தை மனசு நிகழ்ச்சி 11.08.2015 அன்று நடைபெற்றது. ஹூஸைன் பாஷா கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார், இறுதியில்; ஆண்-பெண் புரிதல் மற்றும் குழந்தை வளர்ப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நிகழ்ச்சியை தமாம் காயல் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 400-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
அர்ரஹ்மானியா பள்ளியில் ஆசிரியர்கள் கூட்டம்
21.08.2015 அன்று மதியம் கள்ளக்குறிச்சி அர்ரஹ்மானியா பள்ளி ஆசிரிய-ஆசிரிரைகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான காரணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவர் முஹம்மது சுலைமான், துணைத்தலைவர் சாதிக் பாஷா, செயலாளர் லத்தீப், தாளாளர் முஹம்மது மதார்ஷா, கௌரவ ஆலோசகர் ஹூஸைன் பாஷா ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
Thursday, 27 August 2015
Subscribe to:
Posts (Atom)