25.06.2016 அன்று ஷார்ஜா மண்டல தமுமுக சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் மற்றும் தலைமை கழகப் பேச்சாளர் அப்துர்ரஹ்மான் தாவத்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
24.06.2016 அன்று துபாய் பவர் குரூப் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், அப்துல் ஹாதி, ஹூஸைன் பாஷா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.
17.06.2016 அன்று துபாயில் அடியக்கமங்கலம் முஸ்லீம் சங்கம் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற தலைப்பில் ஹூஸைன் பாஷா உரையாற்றினார்.